சேப்பங்கிழங்கு
சேப்பங்கிழங்கை முழுசா அப்படியே ஊன்றி வைக்க
வேண்டும்.
இதன் இலைகள் மிக பெரிதாக அகலமா பார்க்க ரொம்ப
அழகாக இருக்கும்.
இந்த இலையை பொடியாக அரிந்து, புளியுடன்
சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.மூல நோய்
உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகும்
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் குணமடையும்.
வண்டு, பூரான் போன்ற விஷப் பூச்சிகள் கடித்த இடத்தில்
இந்த இலையின் சாரை பூசினால் விஷம் நீங்கி வலி குறையும்.
கடைகளில் இலை(கீரை) கிடைக்காது என்பதால்
அவசியம் வீட்டில் வளர்த்து பயன் பெறுங்கள்.
மேலும் வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை
தொடரவும்..
No comments:
Post a Comment
எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.