பூண்டு
வெள்ளை வெங்காயம் பூண்டு எனப்படும். வெள்ளைப்
பூண்டு என்றே பலரும் கூறுவர்.
இதை நடுவதற்கு நாற்று அல்லது பூண்டுப்பல்
பார்களில் நட்டுத் தண்ணீர் விட்டு வளர்ப்பார்கள்.
இதை புரட்டாசி மாதத்தில் நட்டு வளர்த்து
பார்களிலிருந்து வளர்ந்த பின் தை மாதத்தில் வெட்டியெடுப்பார்கள்.
இதன் தாயகம் ஆசியாக்கண்டமாகும். அதன் பின் தான்
மேலை நாடுகளுக்குச் சென்றது. இது எரிப்பும் காரமும் உடையது.
முகர்ந்தால் நெடியுடையது. பண்டை காலம் தொட்டே மருந்துகளில்
பயன்படுத்தப் படுகிறது.
பூண்டிலிருந்து அல்லி சாடின் என்ற மருந்தைத்
தயாரிக்கிரார்கள். நாட்டு வைத்தியத்தில் பூண்டிலிருந்து மாத்திரைகள், லேகியங்கள், தைலம் ஆகியவை தயாரிக்கப்படுகிறது.
மேலும்
வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை தொடரவும்..
No comments:
Post a Comment
எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.